மாதாந்தக் கருத்தரங்கு – மார்ச் 2024

அன்புடையீர்,

தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பலரும் அறியச்செய்யும் நோக்குடன் கனடாத் தொல்காப்பிய மன்றமானது, ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. 2024ஆம் ஆண்டு மார்ச்மாதம் இடம்பெறவுள்ள கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

கருத்தரங்கம் பற்றிய விபரம்:

தலைமை உரை: முனைவர். செல்வநாயகி ஸ்ரீதாஸ் (தலைவர்)

நெறியாளர்: திரு. இராச்குமார் குணரட்ணம்

சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி
– திரு. கந்தையா சண்முகலிங்கம்
எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். ஐக்கிய நாடுகளின் குடியேற்ற அமைப்பில் திட்டமுகாமையாளராகப் பணியாற்றியவர்.

தமிழ் மொழி
– செல்வி தணிகா மயூரன்

திருக்குறள் முற்றோதல்
– செல்வி. மகிழிசை சிவசங்கரன்

நன்றியுரை: திரு. சி. சண்முகராஜா (செயலாளர்)

ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

நாள்: சனிக்கிழமை, மார்ச் 02, 2024
நேரம்: பிற்பகல் 6.00 மணி முதல் – 09:00 மணி வரை (கனடா நேரம்)
Join Zoom Meeting:
              Meeting ID: 361 993 2434
              Passcode: tamil

தொடர்ந்து கேள்வி நேரமும் – கருத்துப் பரிமாற்றமும் இடம் பெறும்.

You may also like...