அமரர் பேராசிரியர். சு. பசுபதி அவர்களுக்கான நினைவேந்தல் கூட்டம்
தொல்காப்பியம் உட்படப் பல தலைப்புகளில் இலக்கிய ஆய்வுரைகள் வழங்கியவரும் நூலாசிரியரும் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் சிறப்புநிலைப் பேராசிரியராகப் பணியாற்றியவருமான அமரர் பேராசிரியர். சு. பசுபதிஅவர்களுக்கான நினைவேந்தல்க் கூட்டம் சூம் (ZOOM) இணையச் செயலியூடாக இடம்பெற இருக்கின்றது. இந்நினைவரங்கில் அமரர் பேராசிரியர் சு. பசுபதி அவர்கள் பற்றிய சிறப்பு நினைவுரைகளை ஆற்றுபவர்கள்: பேராசிரியர் இரா செல்வகுமார் மருத்துவர் இரகுராமன்...