Category: அருள்சுப்பிரமணியம்
எஸ். கே. குமரகுரு தோன்றின் புகழொடு தோன்றுக என்பது குறள். மாறாக தனது இடைவிடாத முயற்சி, கடின உழைப்பு, அர்ப்பணிப்பு என்பனவற்றால் இலங்கையிலும் கனடாவிலும் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் தன்னை அடையாளப்படுத்தியவர்ளூ புலரும் பொழுதெல்லாம் தமிழ்ச்சிறார்களின் கல்விக்கே என்று வாழ்வின் பெரும் பகுதியை மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக உழைத்த கல்வியலாளர.; எப்படிக்கற்பிக்க வேண்டும், அதற்காக எவற்றையெல்வாம்...
கனடாத் தொல்காப்பிய மன்றத்தின் தலைவராக விளங்கிய அமரர் திரு. சபா அருள்சுப்பிரமணியம் அவர்களுக்கான நினைவஞ்சலிக் கூட்டம் சூம் (ZOOM) இணையச் செயலியூடாக இடம்பெற இருக்கின்றது. இந்நினைவஞ்சலிக் கூட்டத்தில் இணைந்து கொள்வதற்கான விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. விடயம்: அமரர். திரு. சபா அருள்சுப்பிரமணியம் அவர்களுக்கான நினைவஞ்சலிக் கூட்டம்காலம்: நவம்பர் 08, 2021 (திங்கட்கிழமை)நேரம்: மாலை 07:00 தொடக்கம்...
முனைவர். செல்வநாயகி ஸ்ரீதாஸ் தோற்றம், வாழ்வு, மறைவு. இவற்றிற்கு இடைப்பட்ட காலப் பகுதி தான் எமது வாழ்க்கையாக அமைகிறது. பெருமை பேசிக் கொள்வதும், பகைமை பாராட்டுவதும், முடிந்தால் அன்பும் பண்பும் கருணையும் மிக்க வாழ்க்கையை நடாத்தி, நாம் வாழும் சமூகத்திற்குப் பயனுள்ளவர்களாக இருப்பதும், இது தான் வாழ்க்கை. தமிழ் மக்களால் அறியப்படும் புராணக் கதைகளில், எனது...
அறிவார்ந்த தமிழாசான் அருள்சுப்ர மணியம்பேர் அடக்கத்தின் உருவானவர் – செயல் ஆற்றலில் திருவானவர் நெறிநின்று பணிசெய்த நிறைவோடு எமைவிட்டு நிமலனடி சேர்ந்துவிட்டார் – எம்கண் நீர்சோர நீங்கிவிட்டார்! பழகுதற் கினியவர், பண்போடு வாழ்ந்தவர் பற்றான தமிழ்ப்பாவலர்! – சிறார் படிப்பிற்குப் பெருங்காவலர்! இழகியநல் லுளத்தொடு இனியதொரு நட்போடு இருந்தவர் எங்குசென்றார்! – காலன் இவரையேன் கொண்டு...