தமிழ்த் திறன் போட்டிகள் – 2026
எதிர்வரும் செப்ரம்பர் மாதம் இடம்பெறவுள்ள இரண்டாவது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டை முன்னிட்டு மாணவர்களுக்கான தமிழ் மொழித்திறன் போட்டிகள் இடம்பெற இருக்கின்றன. இப்போட்டிகள் யாவும் 10-மே-2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று ஸ்காபரோ சிவிக் சென்ரரில் இடம்பெறும். இப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் இரண்டாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டின்போது வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டிகள் மாணவர்களின்...



