கனடாத் தொல்காப்பிய மன்றம், எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்களில் தனது இரண்டாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டினை நடாத்தத் திட்டமிட்டிருக்கிறது. இம் மாநாடு தொடர்பான முதலாவது கலந்துரையாடல் கூட்டம் ஒக்டோபர் 27, 2025 (திங்கட்கிழமை) அன்று இரவு 8.30 (ரொறன்ரோ நேரம்) மணிக்கு இணையவழியாக நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உலக நாடுகளிலிருந்து...