Category: தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு – 2024

ஆய்வுக் கட்டுரைகளுக்கான அழைப்பு – முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு – 2024

ஆய்வுக் கட்டுரைகளுக்கான அழைப்பு முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு திருவள்ளுவர் ஆண்டு 2055, புரட்டாசித் திங்கள், 04, 05, 06ஆம் நாள்களில் (2024-09-20, 2024-09-21, 2024-09-22) கனடா, தொரண்டோ (Toronto) நகரில் நடைபெறவுள்ளது.   தொல்காப்பியத்தில் உயர் ஆய்வுகள் மேற்கொள்ளுவதற்குரிய களமாக இம்மாநாடு அமையவேண்டும் என்பது இம் மாநாட்டின் குறிக்கோளாகும். கனடா நாட்டில் கடந்த...

முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு, கனடா – 2024

கனடா – தொல்காப்பிய மன்றமும் தமிழ்நாடு – இலக்குவனார் இலக்கிய இணையமும் இணைந்து நடத்தும் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு, கனடா – 2024 பேரன்புமிக்க பெரியோர்களே! தொல்காப்பியம், இன்று எமக்குக் கிடைத்துள்ள தமிழ் இலக்கண, இலக்கியங்களுள் மிகத் தொன்மையானது. தொல்காப்பியத்திற்கு முன்னமேயே பல இலக்கண இலக்கியங்கள் இருந்து, காலத்தால் அழிந்து போய்விட்டன என்பதைத்...