முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு, கனடா – 2024

கனடா – தொல்காப்பிய மன்றமும் தமிழ்நாடு – இலக்குவனார் இலக்கிய இணையமும் இணைந்து நடத்தும் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு, கனடா – 2024 பேரன்புமிக்க பெரியோர்களே! தொல்காப்பியம், இன்று எமக்குக் கிடைத்துள்ள தமிழ் இலக்கண, இலக்கியங்களுள் மிகத் தொன்மையானது. தொல்காப்பியத்திற்கு முன்னமேயே பல இலக்கண இலக்கியங்கள் இருந்து, காலத்தால் அழிந்து போய்விட்டன என்பதைத்...

தமிழ்த் திறன் போட்டிகள் – 2024

எதிர்வரும் செப்ரம்பர் மாதம் இடம்பெறவுள்ள முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டை முன்னிட்டு மாணவர்களுக்கான தமிழ் மொழித்திறன் போட்டிகள் இடம்பெற இருக்கின்றன. இப்போட்டிகள் யாவும் 11-மே-2024 அன்று ஸ்காபரோ சிவிக் சென்ரரில் இடம்பெறும். இப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டு மேடையில் வைத்து வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டிகள்...

ஆய்வுக் கட்டுரைகளுக்கான அழைப்பு – முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு – 2024

ஆய்வுக் கட்டுரைகளுக்கான அழைப்பு முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு திருவள்ளுவர் ஆண்டு 2055, புரட்டாசித் திங்கள், 04, 05, 06ஆம் நாள்களில் (2024-09-20, 2024-09-21, 2024-09-22) கனடா, தொரண்டோ (Toronto) நகரில் நடைபெறவுள்ளது.   தொல்காப்பியத்தில் உயர் ஆய்வுகள் மேற்கொள்ளுவதற்குரிய களமாக இம்மாநாடு அமையவேண்டும் என்பது இம் மாநாட்டின் குறிக்கோளாகும். கனடா நாட்டில் கடந்த...

மாதாந்தக் கருத்தரங்கு – மார்ச் 2024

அன்புடையீர், தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பலரும் அறியச்செய்யும் நோக்குடன் கனடாத் தொல்காப்பிய மன்றமானது, ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. 2024ஆம் ஆண்டு மார்ச்மாதம் இடம்பெறவுள்ள கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். கருத்தரங்கம் பற்றிய விபரம்: தலைமை உரை:...